Thursday 23 May 2013

நிலவியலும் இலக்கியமும்


நிலவியலும் இலக்கியமும்

ஒர் இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க மூன்று வழிகள் உண்டு. அவை முறையே மீட்டுருவாக்கம் (recovery), கண்டறிதல் (discovery) புத்தாக்கம் (invention) என அறிஞர் கூறுவர். இந்நெறி நின்று காணும் போது மீட்டுருவாக்கம் செய்தல் தொல்காப்பியர் கோட்பாட்டைக் காலத்துக்கேற்றவாறு செழுமைப்படுத்திக் கொள்ளும் வழியாக அமைகிறது. அதாவது நவீனப்படுத்திப் பொருள் காண முற்படுகிறோம்.
இந்தப் புதிய பார்வையில் தொல்காப்பியர் கூறும் முப்பொருள்களில் (முதல், கரு,உரி) முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.
’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயலபுணர்ந் தோரே’’
 என்பது தொல்காப்பியத்தின் பதிவாகும். மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சூத்திரத்தால் முன்வைக்கப்படுகிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.  மிகவும் வியப்பிற்குறிய கலைச்சொல் இது. எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிர்க்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா? உயிரைத் தருவது, காப்பது, தன்னுள், கரைத்துக்கொள்வது நிலம் அல்லவா? எனவே அதனை முதற்பொருள் என்று அழைத்தார். உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதப்படி கடிவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார்.
இன்றைய அறிவியல் உலகம்  TIME & SPACE  என ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்வுக்கு வடித்து கொடுத்தவர் தொல்காப்பியர் என்பது வியப்பின் வியப்பு!!!!!!!
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள் நிறைந்த முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் தாலாட்டும் நெய்தல், என்ற நானிலங்கள் தென்பட்டன. பாலைவனங்கள் இல்லாத தமிழ் நாட்டிலும் கூட முல்லையும், குறிஞ்சியும் மழைவளம் குன்றும் போது சேர்ந்து சோர்ந்து போன தற்காலிக நிலையை பாலை என்று வகுத்துள்ளார்.
 இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (imaginary landscape) இலக்கியப் படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினார். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி மகிழும் இனிமையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும், தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர் என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும் பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்புமான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியம் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.
ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும் பொழுதாகவும் (பருவங்கள்), சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணை என்று பெயர் கொடுத்து (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக் கேற்பக் கருப்பொருள்களையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம், இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே நெடும்பயணம் செய்து விட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம்  நமக்கு உள்ளது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்-பெண் உறவில் புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கைச்சூழல் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின் விளைவாகக் காடுகள், விளைநிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருள்களாகிய மரம்,செடி,கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் மாறியுள்ளன. அல்லது அழிவெய்தி உள்ளன. தொல்காப்பியர்  காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்பொது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்திருக்கின்றன.
ஒரளவு முதற்பொருள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலடையவில்லை. கடல், மலை,ஆறு,காடு, சார்ந்த நில அமைப்பு பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியர் கோட்பாட்டை விரிவு படுத்தலாம்.
நாவலும், சிறுகதையும் இலக்கியத்தின் பெரும் பகுதியாக இன்று வடிவெடுத்திருக்கின்றன. இந்த இலக்கிய வகைமைக்குள் தொல்காப்பியரை எடுத்துச் சென்று நாவல் அல்லது சிறுகதை இலக்கியத்துக்கான தொல்காப்பியரின் மாதிரித் திணைக் கோட்பாடு ஒன்றினைப் பொருத்திக் காணும் முயற்சி பயனளிப்பதாக இருக்கும்.
இந்த முயற்சியில் கேரளம் முன்னிலையில் இருக்கிறது.கே.அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை நவீனப் பார்வையில் அணுகுவது குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றொரு மளையாளக் கவிஞர் டி. விநயச்சந்திரன் (கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்) மேற்பார்வையில் இரண்டு ஆய்வேடுகள் இந்த அடிப்படையில் வெளிவந்துள்ளன. (1.tinai concept and Thomas hardr’s woodlanders, M.phil., Thesis – E.John Mathew. 1993)
2. ஆதுனிக் கவிதையும் திணை சங்கல்பவும் –M.phil.,  ஆய்வேடு –வி.ஜெ.செபாஸ்டியன் 1993) கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் செல்வி . சா.சிவமணி. சங்க அகத்திணைக் கோட்பாட்டு நோக்கில் தமிழ்- மலையாள நெய்தல் நில நாவல்கள் என்னும் முனைவர் பட்ட ஆய்வை செய்து சமர்பித்துள்ளார்.
செல்வி சிவமணியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாக இங்குக் கூறலாம். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தின் பெரும் பகுதி இன்னும் பண்டைய கூறுகளைக் காத்து வருகின்றது. தெய்வம், உணவு போன்ற கருப்பொருள்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரங்கல் என்ற உரிபொருளுக்கு மாறாகப் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சமூகத்தின் பொதுச்சிக்கல்கள் முன்னுக்கு வந்துவிட்டன. தோப்பில் மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை,துறைமுகம், நாவல்களில் இசுலாமிய நம்பிக்கைகளும், முதலாளித்துவச் சுரண்டலும் புதிய உரிப்பொருளாகி உள்ளன. ராஜம்கிருட்ணனின் அலைவாய்க் கரையில், கரையில், வண்ண நிலவனின் கடல் புரத்தில் நாவல் பாரம்பரியத்துக்கும் நவீனத்துவத்துகும் இடையே நடைபெறும் மெளனப்போரும்,சுரண்டலும் கொடுமையும் வெளிப்படுத்தப்படுகின்றன. தகழியின் செம்மீனில் கருத்தம்மாவின் காதல் குடும்ப எல்லையைத் தாண்டும் போது கடற்கரை மக்களின் பூர்வீக நம்பிக்கையான கடல் அம்மா தண்டிப்பாள் என்ற கோட்பாடு மையப்படுத்தப்படுகிறது. இவ்வாறு உரிப்பொருள் மாறிவருகின்றது.ஏ
இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் ஹார்டியின் வெஸ்ஸெக்ஸ் (wessex) நாவல்களில் ஒரு கற்பித நிலவடிவம் முன்வைக்கப்படுகிறது . சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.

இவ்வாறே தகழியை குட்ட நாட்டின் வரலாற்று நாயகன் என்று சிறப்பிக்கின்றனர். நிலவியலோடு இலக்கியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகிறது.
முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தை நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் தனிநாயக அடிகள் ( landscape and poetry –IITS, dhennai -1997) தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை எடுத்துக்காட்ட வந்த அடிகள் கிரேக்க காவியமான ஒடிசியில் ஒரு வேளாண்மையாளனின் பார்வை பொந்த இயற்கை காட்சி தருவதைக் காட்டுகிறார். பல்லாஸ் என்பவர் உ-சிஸிடம் சொல்கிறார்.
எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட….. ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல மதுவும் இருகிறது. மழையும், மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. ஆடு மாடுகளுக்கு ஏற்ற தீனி இருகிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர் இருக்கிறது (ஒடிசி –XIII).
இந்த பயன்மிக்க இயற்கைப் பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது என்கிறார் அடிகளார்..
சிந்தனையாளர் ஞானி, பழைய நோக்கை விரிவுப்படுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சிமுறை, தொழில், மதம், சாதி, கல்வி, மருத்துவம், வாணிகம், தமிழகத்தில் பிற குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல், கட்சிகள், பிற இயக்கங்கள் என கருப்பொருள், உரிப்பொருள்களை வகை செய்யலாம் எனக் கருதுகிறார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறு பல காரணங்களும் ஏற்ப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.
தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளி நாடுகளில் வசித்தல் நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிமாணம் இவர்கள்.

நிலத்தையும் , காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதைமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம். இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர் காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.

 இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழனின் நிலங்களை இழக்காமல் இருக்க நம்மண் அமைப்பு ஒரு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதாவது கூட்டுபண்ணை என்ற முறையில் நிலங்களை வாங்கி அதில் தமிழர்களை முதலீடு செய்ய சொல்லி அதில் நமது பாரம்மரிய இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறோம்.  ட்
தமிழர்களே சிந்தீப்பீர் நாம மண்ணை இழந்ததால் தான் , மொழியை இழக்கிறோம், நாளை நமது வரலாற்றை இன்றே காப்போம். அதோடு பொருளாதாரத்திலும் செழிப்போம்.
 நன்றி

தொடர்புக்கு
 நம்மண் இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி ;9787305169,8124242431.
மின் அஞ்சல்; nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com

நிலவியலும் இலக்கியமும்


நிலவியலும் இலக்கியமும்

ஒர் இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க மூன்று வழிகள் உண்டு. அவை முறையே மீட்டுருவாக்கம் (recovery), கண்டறிதல் (discovery) புத்தாக்கம் (invention) என அறிஞர் கூறுவர். இந்நெறி நின்று காணும் போது மீட்டுருவாக்கம் செய்தல் தொல்காப்பியர் கோட்பாட்டைக் காலத்துக்கேற்றவாறு செழுமைப்படுத்திக் கொள்ளும் வழியாக அமைகிறது. அதாவது நவீனப்படுத்திப் பொருள் காண முற்படுகிறோம்.
இந்தப் புதிய பார்வையில் தொல்காப்பியர் கூறும் முப்பொருள்களில் (முதல், கரு,உரி) முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.
’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயலபுணர்ந் தோரே’’
 என்பது தொல்காப்பியத்தின் பதிவாகும். மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சூத்திரத்தால் முன்வைக்கப்படுகிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.  மிகவும் வியப்பிற்குறிய கலைச்சொல் இது. எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிர்க்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா? உயிரைத் தருவது, காப்பது, தன்னுள், கரைத்துக்கொள்வது நிலம் அல்லவா? எனவே அதனை முதற்பொருள் என்று அழைத்தார். உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதப்படி கடிவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார்.
இன்றைய அறிவியல் உலகம்  TIME & SPACE  என ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்வுக்கு வடித்து கொடுத்தவர் தொல்காப்பியர் என்பது வியப்பின் வியப்பு!!!!!!!
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள் நிறைந்த முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் தாலாட்டும் நெய்தல், என்ற நானிலங்கள் தென்பட்டன. பாலைவனங்கள் இல்லாத தமிழ் நாட்டிலும் கூட முல்லையும், குறிஞ்சியும் மழைவளம் குன்றும் போது சேர்ந்து சோர்ந்து போன தற்காலிக நிலையை பாலை என்று வகுத்துள்ளார்.
 இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (imaginary landscape) இலக்கியப் படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினார். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி மகிழும் இனிமையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும், தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர் என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும் பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்புமான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியம் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.
ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும் பொழுதாகவும் (பருவங்கள்), சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணை என்று பெயர் கொடுத்து (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக் கேற்பக் கருப்பொருள்களையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம், இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே நெடும்பயணம் செய்து விட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம்  நமக்கு உள்ளது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்-பெண் உறவில் புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கைச்சூழல் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின் விளைவாகக் காடுகள், விளைநிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருள்களாகிய மரம்,செடி,கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் மாறியுள்ளன. அல்லது அழிவெய்தி உள்ளன. தொல்காப்பியர்  காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்பொது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்திருக்கின்றன.
ஒரளவு முதற்பொருள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலடையவில்லை. கடல், மலை,ஆறு,காடு, சார்ந்த நில அமைப்பு பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியர் கோட்பாட்டை விரிவு படுத்தலாம்.
நாவலும், சிறுகதையும் இலக்கியத்தின் பெரும் பகுதியாக இன்று வடிவெடுத்திருக்கின்றன. இந்த இலக்கிய வகைமைக்குள் தொல்காப்பியரை எடுத்துச் சென்று நாவல் அல்லது சிறுகதை இலக்கியத்துக்கான தொல்காப்பியரின் மாதிரித் திணைக் கோட்பாடு ஒன்றினைப் பொருத்திக் காணும் முயற்சி பயனளிப்பதாக இருக்கும்.
இந்த முயற்சியில் கேரளம் முன்னிலையில் இருக்கிறது.கே.அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை நவீனப் பார்வையில் அணுகுவது குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றொரு மளையாளக் கவிஞர் டி. விநயச்சந்திரன் (கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்) மேற்பார்வையில் இரண்டு ஆய்வேடுகள் இந்த அடிப்படையில் வெளிவந்துள்ளன. (1.tinai concept and Thomas hardr’s woodlanders, M.phil., Thesis – E.John Mathew. 1993)
2. ஆதுனிக் கவிதையும் திணை சங்கல்பவும் –M.phil.,  ஆய்வேடு –வி.ஜெ.செபாஸ்டியன் 1993) கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் செல்வி . சா.சிவமணி. சங்க அகத்திணைக் கோட்பாட்டு நோக்கில் தமிழ்- மலையாள நெய்தல் நில நாவல்கள் என்னும் முனைவர் பட்ட ஆய்வை செய்து சமர்பித்துள்ளார்.
செல்வி சிவமணியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாக இங்குக் கூறலாம். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தின் பெரும் பகுதி இன்னும் பண்டைய கூறுகளைக் காத்து வருகின்றது. தெய்வம், உணவு போன்ற கருப்பொருள்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரங்கல் என்ற உரிபொருளுக்கு மாறாகப் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சமூகத்தின் பொதுச்சிக்கல்கள் முன்னுக்கு வந்துவிட்டன. தோப்பில் மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை,துறைமுகம், நாவல்களில் இசுலாமிய நம்பிக்கைகளும், முதலாளித்துவச் சுரண்டலும் புதிய உரிப்பொருளாகி உள்ளன. ராஜம்கிருட்ணனின் அலைவாய்க் கரையில், கரையில், வண்ண நிலவனின் கடல் புரத்தில் நாவல் பாரம்பரியத்துக்கும் நவீனத்துவத்துகும் இடையே நடைபெறும் மெளனப்போரும்,சுரண்டலும் கொடுமையும் வெளிப்படுத்தப்படுகின்றன. தகழியின் செம்மீனில் கருத்தம்மாவின் காதல் குடும்ப எல்லையைத் தாண்டும் போது கடற்கரை மக்களின் பூர்வீக நம்பிக்கையான கடல் அம்மா தண்டிப்பாள் என்ற கோட்பாடு மையப்படுத்தப்படுகிறது. இவ்வாறு உரிப்பொருள் மாறிவருகின்றது.ஏ
இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் ஹார்டியின் வெஸ்ஸெக்ஸ் (wessex) நாவல்களில் ஒரு கற்பித நிலவடிவம் முன்வைக்கப்படுகிறது . சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.

இவ்வாறே தகழியை குட்ட நாட்டின் வரலாற்று நாயகன் என்று சிறப்பிக்கின்றனர். நிலவியலோடு இலக்கியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகிறது.
முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தை நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் தனிநாயக அடிகள் ( landscape and poetry –IITS, dhennai -1997) தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை எடுத்துக்காட்ட வந்த அடிகள் கிரேக்க காவியமான ஒடிசியில் ஒரு வேளாண்மையாளனின் பார்வை பொந்த இயற்கை காட்சி தருவதைக் காட்டுகிறார். பல்லாஸ் என்பவர் உ-சிஸிடம் சொல்கிறார்.
எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட….. ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல மதுவும் இருகிறது. மழையும், மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. ஆடு மாடுகளுக்கு ஏற்ற தீனி இருகிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர் இருக்கிறது (ஒடிசி –XIII).
இந்த பயன்மிக்க இயற்கைப் பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது என்கிறார் அடிகளார்..
சிந்தனையாளர் ஞானி, பழைய நோக்கை விரிவுப்படுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சிமுறை, தொழில், மதம், சாதி, கல்வி, மருத்துவம், வாணிகம், தமிழகத்தில் பிற குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல், கட்சிகள், பிற இயக்கங்கள் என கருப்பொருள், உரிப்பொருள்களை வகை செய்யலாம் எனக் கருதுகிறார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறு பல காரணங்களும் ஏற்ப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.
தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளி நாடுகளில் வசித்தல் நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிமாணம் இவர்கள்.

நிலத்தையும் , காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதைமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம். இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர் காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.

 இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழனின் நிலங்களை இழக்காமல் இருக்க நம்மண் அமைப்பு ஒரு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதாவது கூட்டுபண்ணை என்ற முறையில் நிலங்களை வாங்கி அதில் தமிழர்களை முதலீடு செய்ய சொல்லி அதில் நமது பாரம்மரிய இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறோம்.  ட்
தமிழர்களே சிந்தீப்பீர் நாம மண்ணை இழந்ததால் தான் , மொழியை இழக்கிறோம், நாளை நமது வரலாற்றை இன்றே காப்போம். அதோடு பொருளாதாரத்திலும் செழிப்போம்.
 நன்றி

தொடர்புக்கு
 நம்மண் இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி ;9787305169,8124242431.
மின் அஞ்சல்; nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com

நிலவியலும் இலக்கியமும்


நிலவியலும் இலக்கியமும்

ஒர் இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க மூன்று வழிகள் உண்டு. அவை முறையே மீட்டுருவாக்கம் (recovery), கண்டறிதல் (discovery) புத்தாக்கம் (invention) என அறிஞர் கூறுவர். இந்நெறி நின்று காணும் போது மீட்டுருவாக்கம் செய்தல் தொல்காப்பியர் கோட்பாட்டைக் காலத்துக்கேற்றவாறு செழுமைப்படுத்திக் கொள்ளும் வழியாக அமைகிறது. அதாவது நவீனப்படுத்திப் பொருள் காண முற்படுகிறோம்.
இந்தப் புதிய பார்வையில் தொல்காப்பியர் கூறும் முப்பொருள்களில் (முதல், கரு,உரி) முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.
’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயலபுணர்ந் தோரே’’
 என்பது தொல்காப்பியத்தின் பதிவாகும். மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சூத்திரத்தால் முன்வைக்கப்படுகிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.  மிகவும் வியப்பிற்குறிய கலைச்சொல் இது. எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிர்க்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா? உயிரைத் தருவது, காப்பது, தன்னுள், கரைத்துக்கொள்வது நிலம் அல்லவா? எனவே அதனை முதற்பொருள் என்று அழைத்தார். உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதப்படி கடிவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார்.
இன்றைய அறிவியல் உலகம்  TIME & SPACE  என ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்வுக்கு வடித்து கொடுத்தவர் தொல்காப்பியர் என்பது வியப்பின் வியப்பு!!!!!!!
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள் நிறைந்த முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் தாலாட்டும் நெய்தல், என்ற நானிலங்கள் தென்பட்டன. பாலைவனங்கள் இல்லாத தமிழ் நாட்டிலும் கூட முல்லையும், குறிஞ்சியும் மழைவளம் குன்றும் போது சேர்ந்து சோர்ந்து போன தற்காலிக நிலையை பாலை என்று வகுத்துள்ளார்.
 இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (imaginary landscape) இலக்கியப் படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினார். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி மகிழும் இனிமையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும், தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர் என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும் பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்புமான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியம் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.
ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும் பொழுதாகவும் (பருவங்கள்), சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணை என்று பெயர் கொடுத்து (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக் கேற்பக் கருப்பொருள்களையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம், இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே நெடும்பயணம் செய்து விட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம்  நமக்கு உள்ளது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்-பெண் உறவில் புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கைச்சூழல் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின் விளைவாகக் காடுகள், விளைநிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருள்களாகிய மரம்,செடி,கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் மாறியுள்ளன. அல்லது அழிவெய்தி உள்ளன. தொல்காப்பியர்  காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்பொது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்திருக்கின்றன.
ஒரளவு முதற்பொருள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலடையவில்லை. கடல், மலை,ஆறு,காடு, சார்ந்த நில அமைப்பு பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியர் கோட்பாட்டை விரிவு படுத்தலாம்.
நாவலும், சிறுகதையும் இலக்கியத்தின் பெரும் பகுதியாக இன்று வடிவெடுத்திருக்கின்றன. இந்த இலக்கிய வகைமைக்குள் தொல்காப்பியரை எடுத்துச் சென்று நாவல் அல்லது சிறுகதை இலக்கியத்துக்கான தொல்காப்பியரின் மாதிரித் திணைக் கோட்பாடு ஒன்றினைப் பொருத்திக் காணும் முயற்சி பயனளிப்பதாக இருக்கும்.
இந்த முயற்சியில் கேரளம் முன்னிலையில் இருக்கிறது.கே.அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை நவீனப் பார்வையில் அணுகுவது குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றொரு மளையாளக் கவிஞர் டி. விநயச்சந்திரன் (கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்) மேற்பார்வையில் இரண்டு ஆய்வேடுகள் இந்த அடிப்படையில் வெளிவந்துள்ளன. (1.tinai concept and Thomas hardr’s woodlanders, M.phil., Thesis – E.John Mathew. 1993)
2. ஆதுனிக் கவிதையும் திணை சங்கல்பவும் –M.phil.,  ஆய்வேடு –வி.ஜெ.செபாஸ்டியன் 1993) கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் செல்வி . சா.சிவமணி. சங்க அகத்திணைக் கோட்பாட்டு நோக்கில் தமிழ்- மலையாள நெய்தல் நில நாவல்கள் என்னும் முனைவர் பட்ட ஆய்வை செய்து சமர்பித்துள்ளார்.
செல்வி சிவமணியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாக இங்குக் கூறலாம். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தின் பெரும் பகுதி இன்னும் பண்டைய கூறுகளைக் காத்து வருகின்றது. தெய்வம், உணவு போன்ற கருப்பொருள்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரங்கல் என்ற உரிபொருளுக்கு மாறாகப் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சமூகத்தின் பொதுச்சிக்கல்கள் முன்னுக்கு வந்துவிட்டன. தோப்பில் மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை,துறைமுகம், நாவல்களில் இசுலாமிய நம்பிக்கைகளும், முதலாளித்துவச் சுரண்டலும் புதிய உரிப்பொருளாகி உள்ளன. ராஜம்கிருட்ணனின் அலைவாய்க் கரையில், கரையில், வண்ண நிலவனின் கடல் புரத்தில் நாவல் பாரம்பரியத்துக்கும் நவீனத்துவத்துகும் இடையே நடைபெறும் மெளனப்போரும்,சுரண்டலும் கொடுமையும் வெளிப்படுத்தப்படுகின்றன. தகழியின் செம்மீனில் கருத்தம்மாவின் காதல் குடும்ப எல்லையைத் தாண்டும் போது கடற்கரை மக்களின் பூர்வீக நம்பிக்கையான கடல் அம்மா தண்டிப்பாள் என்ற கோட்பாடு மையப்படுத்தப்படுகிறது. இவ்வாறு உரிப்பொருள் மாறிவருகின்றது.ஏ
இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் ஹார்டியின் வெஸ்ஸெக்ஸ் (wessex) நாவல்களில் ஒரு கற்பித நிலவடிவம் முன்வைக்கப்படுகிறது . சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.

இவ்வாறே தகழியை குட்ட நாட்டின் வரலாற்று நாயகன் என்று சிறப்பிக்கின்றனர். நிலவியலோடு இலக்கியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகிறது.
முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தை நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் தனிநாயக அடிகள் ( landscape and poetry –IITS, dhennai -1997) தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை எடுத்துக்காட்ட வந்த அடிகள் கிரேக்க காவியமான ஒடிசியில் ஒரு வேளாண்மையாளனின் பார்வை பொந்த இயற்கை காட்சி தருவதைக் காட்டுகிறார். பல்லாஸ் என்பவர் உ-சிஸிடம் சொல்கிறார்.
எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட….. ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல மதுவும் இருகிறது. மழையும், மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. ஆடு மாடுகளுக்கு ஏற்ற தீனி இருகிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர் இருக்கிறது (ஒடிசி –XIII).
இந்த பயன்மிக்க இயற்கைப் பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது என்கிறார் அடிகளார்..
சிந்தனையாளர் ஞானி, பழைய நோக்கை விரிவுப்படுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சிமுறை, தொழில், மதம், சாதி, கல்வி, மருத்துவம், வாணிகம், தமிழகத்தில் பிற குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல், கட்சிகள், பிற இயக்கங்கள் என கருப்பொருள், உரிப்பொருள்களை வகை செய்யலாம் எனக் கருதுகிறார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறு பல காரணங்களும் ஏற்ப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.
தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளி நாடுகளில் வசித்தல் நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிமாணம் இவர்கள்.

நிலத்தையும் , காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதைமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம். இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர் காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.

 இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழனின் நிலங்களை இழக்காமல் இருக்க நம்மண் அமைப்பு ஒரு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதாவது கூட்டுபண்ணை என்ற முறையில் நிலங்களை வாங்கி அதில் தமிழர்களை முதலீடு செய்ய சொல்லி அதில் நமது பாரம்மரிய இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறோம்.  ட்
தமிழர்களே சிந்தீப்பீர் நாம மண்ணை இழந்ததால் தான் , மொழியை இழக்கிறோம், நாளை நமது வரலாற்றை இன்றே காப்போம். அதோடு பொருளாதாரத்திலும் செழிப்போம்.
 நன்றி

தொடர்புக்கு
 நம்மண் இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி ;9787305169,8124242431.
மின் அஞ்சல்; nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com

நிலவியலும் இலக்கியமும்


நிலவியலும் இலக்கியமும்

ஒர் இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க மூன்று வழிகள் உண்டு. அவை முறையே மீட்டுருவாக்கம் (recovery), கண்டறிதல் (discovery) புத்தாக்கம் (invention) என அறிஞர் கூறுவர். இந்நெறி நின்று காணும் போது மீட்டுருவாக்கம் செய்தல் தொல்காப்பியர் கோட்பாட்டைக் காலத்துக்கேற்றவாறு செழுமைப்படுத்திக் கொள்ளும் வழியாக அமைகிறது. அதாவது நவீனப்படுத்திப் பொருள் காண முற்படுகிறோம்.
இந்தப் புதிய பார்வையில் தொல்காப்பியர் கூறும் முப்பொருள்களில் (முதல், கரு,உரி) முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.
’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயலபுணர்ந் தோரே’’
 என்பது தொல்காப்பியத்தின் பதிவாகும். மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சூத்திரத்தால் முன்வைக்கப்படுகிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.  மிகவும் வியப்பிற்குறிய கலைச்சொல் இது. எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிர்க்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா? உயிரைத் தருவது, காப்பது, தன்னுள், கரைத்துக்கொள்வது நிலம் அல்லவா? எனவே அதனை முதற்பொருள் என்று அழைத்தார். உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதப்படி கடிவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார்.
இன்றைய அறிவியல் உலகம்  TIME & SPACE  என ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்வுக்கு வடித்து கொடுத்தவர் தொல்காப்பியர் என்பது வியப்பின் வியப்பு!!!!!!!
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள் நிறைந்த முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் தாலாட்டும் நெய்தல், என்ற நானிலங்கள் தென்பட்டன. பாலைவனங்கள் இல்லாத தமிழ் நாட்டிலும் கூட முல்லையும், குறிஞ்சியும் மழைவளம் குன்றும் போது சேர்ந்து சோர்ந்து போன தற்காலிக நிலையை பாலை என்று வகுத்துள்ளார்.
 இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (imaginary landscape) இலக்கியப் படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினார். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி மகிழும் இனிமையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும், தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர் என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும் பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்புமான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியம் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.
ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும் பொழுதாகவும் (பருவங்கள்), சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணை என்று பெயர் கொடுத்து (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக் கேற்பக் கருப்பொருள்களையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம், இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே நெடும்பயணம் செய்து விட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம்  நமக்கு உள்ளது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்-பெண் உறவில் புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கைச்சூழல் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின் விளைவாகக் காடுகள், விளைநிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருள்களாகிய மரம்,செடி,கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் மாறியுள்ளன. அல்லது அழிவெய்தி உள்ளன. தொல்காப்பியர்  காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்பொது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்திருக்கின்றன.
ஒரளவு முதற்பொருள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலடையவில்லை. கடல், மலை,ஆறு,காடு, சார்ந்த நில அமைப்பு பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியர் கோட்பாட்டை விரிவு படுத்தலாம்.
நாவலும், சிறுகதையும் இலக்கியத்தின் பெரும் பகுதியாக இன்று வடிவெடுத்திருக்கின்றன. இந்த இலக்கிய வகைமைக்குள் தொல்காப்பியரை எடுத்துச் சென்று நாவல் அல்லது சிறுகதை இலக்கியத்துக்கான தொல்காப்பியரின் மாதிரித் திணைக் கோட்பாடு ஒன்றினைப் பொருத்திக் காணும் முயற்சி பயனளிப்பதாக இருக்கும்.
இந்த முயற்சியில் கேரளம் முன்னிலையில் இருக்கிறது.கே.அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை நவீனப் பார்வையில் அணுகுவது குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றொரு மளையாளக் கவிஞர் டி. விநயச்சந்திரன் (கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்) மேற்பார்வையில் இரண்டு ஆய்வேடுகள் இந்த அடிப்படையில் வெளிவந்துள்ளன. (1.tinai concept and Thomas hardr’s woodlanders, M.phil., Thesis – E.John Mathew. 1993)
2. ஆதுனிக் கவிதையும் திணை சங்கல்பவும் –M.phil.,  ஆய்வேடு –வி.ஜெ.செபாஸ்டியன் 1993) கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் செல்வி . சா.சிவமணி. சங்க அகத்திணைக் கோட்பாட்டு நோக்கில் தமிழ்- மலையாள நெய்தல் நில நாவல்கள் என்னும் முனைவர் பட்ட ஆய்வை செய்து சமர்பித்துள்ளார்.
செல்வி சிவமணியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாக இங்குக் கூறலாம். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தின் பெரும் பகுதி இன்னும் பண்டைய கூறுகளைக் காத்து வருகின்றது. தெய்வம், உணவு போன்ற கருப்பொருள்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரங்கல் என்ற உரிபொருளுக்கு மாறாகப் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சமூகத்தின் பொதுச்சிக்கல்கள் முன்னுக்கு வந்துவிட்டன. தோப்பில் மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை,துறைமுகம், நாவல்களில் இசுலாமிய நம்பிக்கைகளும், முதலாளித்துவச் சுரண்டலும் புதிய உரிப்பொருளாகி உள்ளன. ராஜம்கிருட்ணனின் அலைவாய்க் கரையில், கரையில், வண்ண நிலவனின் கடல் புரத்தில் நாவல் பாரம்பரியத்துக்கும் நவீனத்துவத்துகும் இடையே நடைபெறும் மெளனப்போரும்,சுரண்டலும் கொடுமையும் வெளிப்படுத்தப்படுகின்றன. தகழியின் செம்மீனில் கருத்தம்மாவின் காதல் குடும்ப எல்லையைத் தாண்டும் போது கடற்கரை மக்களின் பூர்வீக நம்பிக்கையான கடல் அம்மா தண்டிப்பாள் என்ற கோட்பாடு மையப்படுத்தப்படுகிறது. இவ்வாறு உரிப்பொருள் மாறிவருகின்றது.ஏ
இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் ஹார்டியின் வெஸ்ஸெக்ஸ் (wessex) நாவல்களில் ஒரு கற்பித நிலவடிவம் முன்வைக்கப்படுகிறது . சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.

இவ்வாறே தகழியை குட்ட நாட்டின் வரலாற்று நாயகன் என்று சிறப்பிக்கின்றனர். நிலவியலோடு இலக்கியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகிறது.
முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தை நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் தனிநாயக அடிகள் ( landscape and poetry –IITS, dhennai -1997) தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை எடுத்துக்காட்ட வந்த அடிகள் கிரேக்க காவியமான ஒடிசியில் ஒரு வேளாண்மையாளனின் பார்வை பொந்த இயற்கை காட்சி தருவதைக் காட்டுகிறார். பல்லாஸ் என்பவர் உ-சிஸிடம் சொல்கிறார்.
எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட….. ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல மதுவும் இருகிறது. மழையும், மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. ஆடு மாடுகளுக்கு ஏற்ற தீனி இருகிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர் இருக்கிறது (ஒடிசி –XIII).
இந்த பயன்மிக்க இயற்கைப் பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது என்கிறார் அடிகளார்..
சிந்தனையாளர் ஞானி, பழைய நோக்கை விரிவுப்படுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சிமுறை, தொழில், மதம், சாதி, கல்வி, மருத்துவம், வாணிகம், தமிழகத்தில் பிற குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல், கட்சிகள், பிற இயக்கங்கள் என கருப்பொருள், உரிப்பொருள்களை வகை செய்யலாம் எனக் கருதுகிறார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறு பல காரணங்களும் ஏற்ப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.
தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளி நாடுகளில் வசித்தல் நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிமாணம் இவர்கள்.

நிலத்தையும் , காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதைமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம். இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர் காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.

 இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழனின் நிலங்களை இழக்காமல் இருக்க நம்மண் அமைப்பு ஒரு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதாவது கூட்டுபண்ணை என்ற முறையில் நிலங்களை வாங்கி அதில் தமிழர்களை முதலீடு செய்ய சொல்லி அதில் நமது பாரம்மரிய இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறோம்.  ட்
தமிழர்களே சிந்தீப்பீர் நாம மண்ணை இழந்ததால் தான் , மொழியை இழக்கிறோம், நாளை நமது வரலாற்றை இன்றே காப்போம். அதோடு பொருளாதாரத்திலும் செழிப்போம்.
 நன்றி

தொடர்புக்கு
 நம்மண் இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி ;9787305169,8124242431.
மின் அஞ்சல்; nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com

நிலவியலும் இலக்கியமும்


நிலவியலும் இலக்கியமும்

ஒர் இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க மூன்று வழிகள் உண்டு. அவை முறையே மீட்டுருவாக்கம் (recovery), கண்டறிதல் (discovery) புத்தாக்கம் (invention) என அறிஞர் கூறுவர். இந்நெறி நின்று காணும் போது மீட்டுருவாக்கம் செய்தல் தொல்காப்பியர் கோட்பாட்டைக் காலத்துக்கேற்றவாறு செழுமைப்படுத்திக் கொள்ளும் வழியாக அமைகிறது. அதாவது நவீனப்படுத்திப் பொருள் காண முற்படுகிறோம்.
இந்தப் புதிய பார்வையில் தொல்காப்பியர் கூறும் முப்பொருள்களில் (முதல், கரு,உரி) முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.
’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயலபுணர்ந் தோரே’’
 என்பது தொல்காப்பியத்தின் பதிவாகும். மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சூத்திரத்தால் முன்வைக்கப்படுகிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.  மிகவும் வியப்பிற்குறிய கலைச்சொல் இது. எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிர்க்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா? உயிரைத் தருவது, காப்பது, தன்னுள், கரைத்துக்கொள்வது நிலம் அல்லவா? எனவே அதனை முதற்பொருள் என்று அழைத்தார். உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதப்படி கடிவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார்.
இன்றைய அறிவியல் உலகம்  TIME & SPACE  என ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்வுக்கு வடித்து கொடுத்தவர் தொல்காப்பியர் என்பது வியப்பின் வியப்பு!!!!!!!
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள் நிறைந்த முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் தாலாட்டும் நெய்தல், என்ற நானிலங்கள் தென்பட்டன. பாலைவனங்கள் இல்லாத தமிழ் நாட்டிலும் கூட முல்லையும், குறிஞ்சியும் மழைவளம் குன்றும் போது சேர்ந்து சோர்ந்து போன தற்காலிக நிலையை பாலை என்று வகுத்துள்ளார்.
 இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (imaginary landscape) இலக்கியப் படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினார். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி மகிழும் இனிமையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும், தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர் என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும் பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்புமான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியம் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.
ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும் பொழுதாகவும் (பருவங்கள்), சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணை என்று பெயர் கொடுத்து (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக் கேற்பக் கருப்பொருள்களையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம், இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே நெடும்பயணம் செய்து விட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம்  நமக்கு உள்ளது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்-பெண் உறவில் புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கைச்சூழல் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின் விளைவாகக் காடுகள், விளைநிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருள்களாகிய மரம்,செடி,கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் மாறியுள்ளன. அல்லது அழிவெய்தி உள்ளன. தொல்காப்பியர்  காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்பொது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்திருக்கின்றன.
ஒரளவு முதற்பொருள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலடையவில்லை. கடல், மலை,ஆறு,காடு, சார்ந்த நில அமைப்பு பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியர் கோட்பாட்டை விரிவு படுத்தலாம்.
நாவலும், சிறுகதையும் இலக்கியத்தின் பெரும் பகுதியாக இன்று வடிவெடுத்திருக்கின்றன. இந்த இலக்கிய வகைமைக்குள் தொல்காப்பியரை எடுத்துச் சென்று நாவல் அல்லது சிறுகதை இலக்கியத்துக்கான தொல்காப்பியரின் மாதிரித் திணைக் கோட்பாடு ஒன்றினைப் பொருத்திக் காணும் முயற்சி பயனளிப்பதாக இருக்கும்.
இந்த முயற்சியில் கேரளம் முன்னிலையில் இருக்கிறது.கே.அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை நவீனப் பார்வையில் அணுகுவது குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றொரு மளையாளக் கவிஞர் டி. விநயச்சந்திரன் (கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்) மேற்பார்வையில் இரண்டு ஆய்வேடுகள் இந்த அடிப்படையில் வெளிவந்துள்ளன. (1.tinai concept and Thomas hardr’s woodlanders, M.phil., Thesis – E.John Mathew. 1993)
2. ஆதுனிக் கவிதையும் திணை சங்கல்பவும் –M.phil.,  ஆய்வேடு –வி.ஜெ.செபாஸ்டியன் 1993) கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் செல்வி . சா.சிவமணி. சங்க அகத்திணைக் கோட்பாட்டு நோக்கில் தமிழ்- மலையாள நெய்தல் நில நாவல்கள் என்னும் முனைவர் பட்ட ஆய்வை செய்து சமர்பித்துள்ளார்.
செல்வி சிவமணியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாக இங்குக் கூறலாம். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தின் பெரும் பகுதி இன்னும் பண்டைய கூறுகளைக் காத்து வருகின்றது. தெய்வம், உணவு போன்ற கருப்பொருள்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரங்கல் என்ற உரிபொருளுக்கு மாறாகப் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சமூகத்தின் பொதுச்சிக்கல்கள் முன்னுக்கு வந்துவிட்டன. தோப்பில் மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை,துறைமுகம், நாவல்களில் இசுலாமிய நம்பிக்கைகளும், முதலாளித்துவச் சுரண்டலும் புதிய உரிப்பொருளாகி உள்ளன. ராஜம்கிருட்ணனின் அலைவாய்க் கரையில், கரையில், வண்ண நிலவனின் கடல் புரத்தில் நாவல் பாரம்பரியத்துக்கும் நவீனத்துவத்துகும் இடையே நடைபெறும் மெளனப்போரும்,சுரண்டலும் கொடுமையும் வெளிப்படுத்தப்படுகின்றன. தகழியின் செம்மீனில் கருத்தம்மாவின் காதல் குடும்ப எல்லையைத் தாண்டும் போது கடற்கரை மக்களின் பூர்வீக நம்பிக்கையான கடல் அம்மா தண்டிப்பாள் என்ற கோட்பாடு மையப்படுத்தப்படுகிறது. இவ்வாறு உரிப்பொருள் மாறிவருகின்றது.ஏ
இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் ஹார்டியின் வெஸ்ஸெக்ஸ் (wessex) நாவல்களில் ஒரு கற்பித நிலவடிவம் முன்வைக்கப்படுகிறது . சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.

இவ்வாறே தகழியை குட்ட நாட்டின் வரலாற்று நாயகன் என்று சிறப்பிக்கின்றனர். நிலவியலோடு இலக்கியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகிறது.
முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தை நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் தனிநாயக அடிகள் ( landscape and poetry –IITS, dhennai -1997) தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை எடுத்துக்காட்ட வந்த அடிகள் கிரேக்க காவியமான ஒடிசியில் ஒரு வேளாண்மையாளனின் பார்வை பொந்த இயற்கை காட்சி தருவதைக் காட்டுகிறார். பல்லாஸ் என்பவர் உ-சிஸிடம் சொல்கிறார்.
எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட….. ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல மதுவும் இருகிறது. மழையும், மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. ஆடு மாடுகளுக்கு ஏற்ற தீனி இருகிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர் இருக்கிறது (ஒடிசி –XIII).
இந்த பயன்மிக்க இயற்கைப் பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது என்கிறார் அடிகளார்..
சிந்தனையாளர் ஞானி, பழைய நோக்கை விரிவுப்படுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சிமுறை, தொழில், மதம், சாதி, கல்வி, மருத்துவம், வாணிகம், தமிழகத்தில் பிற குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல், கட்சிகள், பிற இயக்கங்கள் என கருப்பொருள், உரிப்பொருள்களை வகை செய்யலாம் எனக் கருதுகிறார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறு பல காரணங்களும் ஏற்ப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.
தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளி நாடுகளில் வசித்தல் நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிமாணம் இவர்கள்.

நிலத்தையும் , காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதைமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம். இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர் காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.

 இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழனின் நிலங்களை இழக்காமல் இருக்க நம்மண் அமைப்பு ஒரு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதாவது கூட்டுபண்ணை என்ற முறையில் நிலங்களை வாங்கி அதில் தமிழர்களை முதலீடு செய்ய சொல்லி அதில் நமது பாரம்மரிய இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறோம்.  ட்
தமிழர்களே சிந்தீப்பீர் நாம மண்ணை இழந்ததால் தான் , மொழியை இழக்கிறோம், நாளை நமது வரலாற்றை இன்றே காப்போம். அதோடு பொருளாதாரத்திலும் செழிப்போம்.
 நன்றி

தொடர்புக்கு
 நம்மண் இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி ;9787305169,8124242431.
மின் அஞ்சல்; nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com

நிலவியலும் இலக்கியமும்


நிலவியலும் இலக்கியமும்

ஒர் இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க மூன்று வழிகள் உண்டு. அவை முறையே மீட்டுருவாக்கம் (recovery), கண்டறிதல் (discovery) புத்தாக்கம் (invention) என அறிஞர் கூறுவர். இந்நெறி நின்று காணும் போது மீட்டுருவாக்கம் செய்தல் தொல்காப்பியர் கோட்பாட்டைக் காலத்துக்கேற்றவாறு செழுமைப்படுத்திக் கொள்ளும் வழியாக அமைகிறது. அதாவது நவீனப்படுத்திப் பொருள் காண முற்படுகிறோம்.
இந்தப் புதிய பார்வையில் தொல்காப்பியர் கூறும் முப்பொருள்களில் (முதல், கரு,உரி) முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.
’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயலபுணர்ந் தோரே’’
 என்பது தொல்காப்பியத்தின் பதிவாகும். மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சூத்திரத்தால் முன்வைக்கப்படுகிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.  மிகவும் வியப்பிற்குறிய கலைச்சொல் இது. எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிர்க்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா? உயிரைத் தருவது, காப்பது, தன்னுள், கரைத்துக்கொள்வது நிலம் அல்லவா? எனவே அதனை முதற்பொருள் என்று அழைத்தார். உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதப்படி கடிவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார்.
இன்றைய அறிவியல் உலகம்  TIME & SPACE  என ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்வுக்கு வடித்து கொடுத்தவர் தொல்காப்பியர் என்பது வியப்பின் வியப்பு!!!!!!!
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள் நிறைந்த முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் தாலாட்டும் நெய்தல், என்ற நானிலங்கள் தென்பட்டன. பாலைவனங்கள் இல்லாத தமிழ் நாட்டிலும் கூட முல்லையும், குறிஞ்சியும் மழைவளம் குன்றும் போது சேர்ந்து சோர்ந்து போன தற்காலிக நிலையை பாலை என்று வகுத்துள்ளார்.
 இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (imaginary landscape) இலக்கியப் படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினார். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி மகிழும் இனிமையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும், தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர் என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும் பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்புமான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியம் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.
ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும் பொழுதாகவும் (பருவங்கள்), சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணை என்று பெயர் கொடுத்து (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக் கேற்பக் கருப்பொருள்களையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம், இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே நெடும்பயணம் செய்து விட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம்  நமக்கு உள்ளது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்-பெண் உறவில் புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கைச்சூழல் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின் விளைவாகக் காடுகள், விளைநிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருள்களாகிய மரம்,செடி,கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் மாறியுள்ளன. அல்லது அழிவெய்தி உள்ளன. தொல்காப்பியர்  காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்பொது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்திருக்கின்றன.
ஒரளவு முதற்பொருள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலடையவில்லை. கடல், மலை,ஆறு,காடு, சார்ந்த நில அமைப்பு பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியர் கோட்பாட்டை விரிவு படுத்தலாம்.
நாவலும், சிறுகதையும் இலக்கியத்தின் பெரும் பகுதியாக இன்று வடிவெடுத்திருக்கின்றன. இந்த இலக்கிய வகைமைக்குள் தொல்காப்பியரை எடுத்துச் சென்று நாவல் அல்லது சிறுகதை இலக்கியத்துக்கான தொல்காப்பியரின் மாதிரித் திணைக் கோட்பாடு ஒன்றினைப் பொருத்திக் காணும் முயற்சி பயனளிப்பதாக இருக்கும்.
இந்த முயற்சியில் கேரளம் முன்னிலையில் இருக்கிறது.கே.அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை நவீனப் பார்வையில் அணுகுவது குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றொரு மளையாளக் கவிஞர் டி. விநயச்சந்திரன் (கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்) மேற்பார்வையில் இரண்டு ஆய்வேடுகள் இந்த அடிப்படையில் வெளிவந்துள்ளன. (1.tinai concept and Thomas hardr’s woodlanders, M.phil., Thesis – E.John Mathew. 1993)
2. ஆதுனிக் கவிதையும் திணை சங்கல்பவும் –M.phil.,  ஆய்வேடு –வி.ஜெ.செபாஸ்டியன் 1993) கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் செல்வி . சா.சிவமணி. சங்க அகத்திணைக் கோட்பாட்டு நோக்கில் தமிழ்- மலையாள நெய்தல் நில நாவல்கள் என்னும் முனைவர் பட்ட ஆய்வை செய்து சமர்பித்துள்ளார்.
செல்வி சிவமணியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாக இங்குக் கூறலாம். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தின் பெரும் பகுதி இன்னும் பண்டைய கூறுகளைக் காத்து வருகின்றது. தெய்வம், உணவு போன்ற கருப்பொருள்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரங்கல் என்ற உரிபொருளுக்கு மாறாகப் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சமூகத்தின் பொதுச்சிக்கல்கள் முன்னுக்கு வந்துவிட்டன. தோப்பில் மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை,துறைமுகம், நாவல்களில் இசுலாமிய நம்பிக்கைகளும், முதலாளித்துவச் சுரண்டலும் புதிய உரிப்பொருளாகி உள்ளன. ராஜம்கிருட்ணனின் அலைவாய்க் கரையில், கரையில், வண்ண நிலவனின் கடல் புரத்தில் நாவல் பாரம்பரியத்துக்கும் நவீனத்துவத்துகும் இடையே நடைபெறும் மெளனப்போரும்,சுரண்டலும் கொடுமையும் வெளிப்படுத்தப்படுகின்றன. தகழியின் செம்மீனில் கருத்தம்மாவின் காதல் குடும்ப எல்லையைத் தாண்டும் போது கடற்கரை மக்களின் பூர்வீக நம்பிக்கையான கடல் அம்மா தண்டிப்பாள் என்ற கோட்பாடு மையப்படுத்தப்படுகிறது. இவ்வாறு உரிப்பொருள் மாறிவருகின்றது.ஏ
இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் ஹார்டியின் வெஸ்ஸெக்ஸ் (wessex) நாவல்களில் ஒரு கற்பித நிலவடிவம் முன்வைக்கப்படுகிறது . சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.

இவ்வாறே தகழியை குட்ட நாட்டின் வரலாற்று நாயகன் என்று சிறப்பிக்கின்றனர். நிலவியலோடு இலக்கியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகிறது.
முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தை நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் தனிநாயக அடிகள் ( landscape and poetry –IITS, dhennai -1997) தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை எடுத்துக்காட்ட வந்த அடிகள் கிரேக்க காவியமான ஒடிசியில் ஒரு வேளாண்மையாளனின் பார்வை பொந்த இயற்கை காட்சி தருவதைக் காட்டுகிறார். பல்லாஸ் என்பவர் உ-சிஸிடம் சொல்கிறார்.
எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட….. ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல மதுவும் இருகிறது. மழையும், மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. ஆடு மாடுகளுக்கு ஏற்ற தீனி இருகிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர் இருக்கிறது (ஒடிசி –XIII).
இந்த பயன்மிக்க இயற்கைப் பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது என்கிறார் அடிகளார்..
சிந்தனையாளர் ஞானி, பழைய நோக்கை விரிவுப்படுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சிமுறை, தொழில், மதம், சாதி, கல்வி, மருத்துவம், வாணிகம், தமிழகத்தில் பிற குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல், கட்சிகள், பிற இயக்கங்கள் என கருப்பொருள், உரிப்பொருள்களை வகை செய்யலாம் எனக் கருதுகிறார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறு பல காரணங்களும் ஏற்ப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.
தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளி நாடுகளில் வசித்தல் நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிமாணம் இவர்கள்.

நிலத்தையும் , காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதைமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம். இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர் காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.

 இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழனின் நிலங்களை இழக்காமல் இருக்க நம்மண் அமைப்பு ஒரு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதாவது கூட்டுபண்ணை என்ற முறையில் நிலங்களை வாங்கி அதில் தமிழர்களை முதலீடு செய்ய சொல்லி அதில் நமது பாரம்மரிய இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறோம்.  ட்
தமிழர்களே சிந்தீப்பீர் நாம மண்ணை இழந்ததால் தான் , மொழியை இழக்கிறோம், நாளை நமது வரலாற்றை இன்றே காப்போம். அதோடு பொருளாதாரத்திலும் செழிப்போம்.
 நன்றி

தொடர்புக்கு
 நம்மண் இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி ;9787305169,8124242431.
மின் அஞ்சல்; nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com

நிலவியலும் இலக்கியமும்


நிலவியலும் இலக்கியமும்

ஒர் இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க மூன்று வழிகள் உண்டு. அவை முறையே மீட்டுருவாக்கம் (recovery), கண்டறிதல் (discovery) புத்தாக்கம் (invention) என அறிஞர் கூறுவர். இந்நெறி நின்று காணும் போது மீட்டுருவாக்கம் செய்தல் தொல்காப்பியர் கோட்பாட்டைக் காலத்துக்கேற்றவாறு செழுமைப்படுத்திக் கொள்ளும் வழியாக அமைகிறது. அதாவது நவீனப்படுத்திப் பொருள் காண முற்படுகிறோம்.
இந்தப் புதிய பார்வையில் தொல்காப்பியர் கூறும் முப்பொருள்களில் (முதல், கரு,உரி) முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.
’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயலபுணர்ந் தோரே’’
 என்பது தொல்காப்பியத்தின் பதிவாகும். மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சூத்திரத்தால் முன்வைக்கப்படுகிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.  மிகவும் வியப்பிற்குறிய கலைச்சொல் இது. எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிர்க்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா? உயிரைத் தருவது, காப்பது, தன்னுள், கரைத்துக்கொள்வது நிலம் அல்லவா? எனவே அதனை முதற்பொருள் என்று அழைத்தார். உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதப்படி கடிவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார்.
இன்றைய அறிவியல் உலகம்  TIME & SPACE  என ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்வுக்கு வடித்து கொடுத்தவர் தொல்காப்பியர் என்பது வியப்பின் வியப்பு!!!!!!!
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள் நிறைந்த முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் தாலாட்டும் நெய்தல், என்ற நானிலங்கள் தென்பட்டன. பாலைவனங்கள் இல்லாத தமிழ் நாட்டிலும் கூட முல்லையும், குறிஞ்சியும் மழைவளம் குன்றும் போது சேர்ந்து சோர்ந்து போன தற்காலிக நிலையை பாலை என்று வகுத்துள்ளார்.
 இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (imaginary landscape) இலக்கியப் படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினார். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி மகிழும் இனிமையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும், தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர் என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும் பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்புமான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியம் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.
ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும் பொழுதாகவும் (பருவங்கள்), சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணை என்று பெயர் கொடுத்து (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக் கேற்பக் கருப்பொருள்களையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம், இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே நெடும்பயணம் செய்து விட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம்  நமக்கு உள்ளது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்-பெண் உறவில் புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கைச்சூழல் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின் விளைவாகக் காடுகள், விளைநிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருள்களாகிய மரம்,செடி,கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் மாறியுள்ளன. அல்லது அழிவெய்தி உள்ளன. தொல்காப்பியர்  காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்பொது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்திருக்கின்றன.
ஒரளவு முதற்பொருள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலடையவில்லை. கடல், மலை,ஆறு,காடு, சார்ந்த நில அமைப்பு பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியர் கோட்பாட்டை விரிவு படுத்தலாம்.
நாவலும், சிறுகதையும் இலக்கியத்தின் பெரும் பகுதியாக இன்று வடிவெடுத்திருக்கின்றன. இந்த இலக்கிய வகைமைக்குள் தொல்காப்பியரை எடுத்துச் சென்று நாவல் அல்லது சிறுகதை இலக்கியத்துக்கான தொல்காப்பியரின் மாதிரித் திணைக் கோட்பாடு ஒன்றினைப் பொருத்திக் காணும் முயற்சி பயனளிப்பதாக இருக்கும்.
இந்த முயற்சியில் கேரளம் முன்னிலையில் இருக்கிறது.கே.அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை நவீனப் பார்வையில் அணுகுவது குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றொரு மளையாளக் கவிஞர் டி. விநயச்சந்திரன் (கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்) மேற்பார்வையில் இரண்டு ஆய்வேடுகள் இந்த அடிப்படையில் வெளிவந்துள்ளன. (1.tinai concept and Thomas hardr’s woodlanders, M.phil., Thesis – E.John Mathew. 1993)
2. ஆதுனிக் கவிதையும் திணை சங்கல்பவும் –M.phil.,  ஆய்வேடு –வி.ஜெ.செபாஸ்டியன் 1993) கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் செல்வி . சா.சிவமணி. சங்க அகத்திணைக் கோட்பாட்டு நோக்கில் தமிழ்- மலையாள நெய்தல் நில நாவல்கள் என்னும் முனைவர் பட்ட ஆய்வை செய்து சமர்பித்துள்ளார்.
செல்வி சிவமணியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாக இங்குக் கூறலாம். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தின் பெரும் பகுதி இன்னும் பண்டைய கூறுகளைக் காத்து வருகின்றது. தெய்வம், உணவு போன்ற கருப்பொருள்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரங்கல் என்ற உரிபொருளுக்கு மாறாகப் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் சமூகத்தின் பொதுச்சிக்கல்கள் முன்னுக்கு வந்துவிட்டன. தோப்பில் மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை,துறைமுகம், நாவல்களில் இசுலாமிய நம்பிக்கைகளும், முதலாளித்துவச் சுரண்டலும் புதிய உரிப்பொருளாகி உள்ளன. ராஜம்கிருட்ணனின் அலைவாய்க் கரையில், கரையில், வண்ண நிலவனின் கடல் புரத்தில் நாவல் பாரம்பரியத்துக்கும் நவீனத்துவத்துகும் இடையே நடைபெறும் மெளனப்போரும்,சுரண்டலும் கொடுமையும் வெளிப்படுத்தப்படுகின்றன. தகழியின் செம்மீனில் கருத்தம்மாவின் காதல் குடும்ப எல்லையைத் தாண்டும் போது கடற்கரை மக்களின் பூர்வீக நம்பிக்கையான கடல் அம்மா தண்டிப்பாள் என்ற கோட்பாடு மையப்படுத்தப்படுகிறது. இவ்வாறு உரிப்பொருள் மாறிவருகின்றது.ஏ
இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் ஹார்டியின் வெஸ்ஸெக்ஸ் (wessex) நாவல்களில் ஒரு கற்பித நிலவடிவம் முன்வைக்கப்படுகிறது . சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.

இவ்வாறே தகழியை குட்ட நாட்டின் வரலாற்று நாயகன் என்று சிறப்பிக்கின்றனர். நிலவியலோடு இலக்கியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகிறது.
முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தை நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் தனிநாயக அடிகள் ( landscape and poetry –IITS, dhennai -1997) தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை எடுத்துக்காட்ட வந்த அடிகள் கிரேக்க காவியமான ஒடிசியில் ஒரு வேளாண்மையாளனின் பார்வை பொந்த இயற்கை காட்சி தருவதைக் காட்டுகிறார். பல்லாஸ் என்பவர் உ-சிஸிடம் சொல்கிறார்.
எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட….. ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல மதுவும் இருகிறது. மழையும், மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. ஆடு மாடுகளுக்கு ஏற்ற தீனி இருகிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர் இருக்கிறது (ஒடிசி –XIII).
இந்த பயன்மிக்க இயற்கைப் பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது என்கிறார் அடிகளார்..
சிந்தனையாளர் ஞானி, பழைய நோக்கை விரிவுப்படுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சிமுறை, தொழில், மதம், சாதி, கல்வி, மருத்துவம், வாணிகம், தமிழகத்தில் பிற குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல், கட்சிகள், பிற இயக்கங்கள் என கருப்பொருள், உரிப்பொருள்களை வகை செய்யலாம் எனக் கருதுகிறார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறு பல காரணங்களும் ஏற்ப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.
தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளி நாடுகளில் வசித்தல் நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிமாணம் இவர்கள்.

நிலத்தையும் , காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதைமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம். இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர் காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.

 இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழனின் நிலங்களை இழக்காமல் இருக்க நம்மண் அமைப்பு ஒரு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதாவது கூட்டுபண்ணை என்ற முறையில் நிலங்களை வாங்கி அதில் தமிழர்களை முதலீடு செய்ய சொல்லி அதில் நமது பாரம்மரிய இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறோம்.  ட்
தமிழர்களே சிந்தீப்பீர் நாம மண்ணை இழந்ததால் தான் , மொழியை இழக்கிறோம், நாளை நமது வரலாற்றை இன்றே காப்போம். அதோடு பொருளாதாரத்திலும் செழிப்போம்.
 நன்றி

தொடர்புக்கு
 நம்மண் இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி ;9787305169,8124242431.
மின் அஞ்சல்; nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com

Thursday 2 May 2013

மகாராசா இயற்கை கூட்டு பண்ணை – பழனி


மகாராசா இயற்கை கூட்டு பண்ணை – பழனி


18.4.2013 அன்று நம்மண் அமைப்பில் இருந்து பழனி அருகில் குதிரையாறு அணைக்கட்டு பகுதியில் இருக்கும் மகாராசா இயற்கை கூட்டு பண்ணையை பார்வையிட சென்றோம். இது 416 ஏக்கரில் 82 பேர் கூட்டாக தொடங்கப்பட்ட பண்ணையாகும். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்  இயற்கை எழில் கொஞ்சும் அப்பண்ணை தொடங்கி சுமார் 4 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது தான் இந்த பண்ணையில் உற்பத்தி வேலை தொடங்கி இருக்கிறது. சுமார் 25 ஏக்கரில் தான் விவசாயம் நடக்கிறது. மீதமுள்ள நிலம் மானாவரியாகதான் இருக்கிறது. நன்கு வளமான செம்மண் பூமி. பண்ணை முழுவதும் சூரிய ஒளி மின்சாரமே பயன்படுத்த படுகிறது. 10 நாட்டுமாடுகள், 15 ஆடுகள், 100கோழிகள் இருக்கிறது. 15 ஏக்கரில் மா, வாழை ஊடுபயிராக கத்தரி சாகுபடி செய்கிறார்கள்.  சுமார் 15 பேர் வேலை தங்கி வேலை செய்கிறார்கள். அது போக தின வேலைக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து தினமும் 25 பேர் வேலைக்கு வருகிறார்கள். ஆண்களுக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாய் கொடுகிறார்கள் . 2 நேரம் தேநீர் கொடுக்கிறார்கள். அனைத்து இடுபொருள்களும் உள்ளே தயாரிக்க தேர்ச்சி பெற்ற நபரை வைத்துள்ளார்கள்.  பண்ணையை பார்வையிட வருவவர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் தங்கும் இடம் கொடுத்து நன்கு உபசரிக்கிறார்கள். பண்ணையின் தங்கும் அறைகளுக்கு தமிழ் மன்னர்களின் பெயரை சூட்டியிருப்பது மிகவும் அருமை.  பண்ணையின் படங்கள்

பண்ணையின் எழில்
 பண்ணை அலுவலகம் , மற்றும் தங்கும் இடம்



பண்ணை நிர்வாகி கு.புகழேந்தி ஐயா.

 மானாவாரி உழவு
  பயிர்கள்
திராட்சை
 காற்றாடி மூலம் மின் சேகரிப்பு

வாழை  கத்தரி



சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு






 சூரிய ஒளி மின்சாரத்தினை சேகரிக்கும் பேட்டரி அறை

 தமிழ் மன்னர்களின் பெயர் சூட்டப்பட்ட அறைகள்







  5 hp மேட்டாருக்கு  சூரிய ஒளி மின் இணைப்பு அமைக்க  6.5 லட்சம் வரை செலவாகும்,

 நன்றி
நம்மண்