Saturday 25 December 2010

விவசாயதின் நிலமையை மாற்றுவோம்

விவசாயதின் நிலமையை மாற்றுவோம்




அனைவருக்கும் வருத்தங்கலந்த வணக்கம்





தங்கத்தின் விலை ஏற்றத்தை நாம் கண்டு கொள்வதில்லை

ஆனால் விவசாய விளை பொருள்கள் விலை உயர்ந்தால் மட்டும் நாம் அதை எதிர்க்கிறோம்.

ஒரு கிராம் தங்கம் 1750 ரூபாய்க்கு விற்க்கும் போது ஒரு கிலோ வெங்காயம் ஏன் 100 ரூபாய்க்கு விற்கக் கூடாது. இப்படி விற்கும் போது விவசாயிக்கு கிடைப்பது என்னவோ 25 – 30 ரூபாய் மட்டும் தான்.

60 – 80 % கிடைப்பது இடைத்தரகர்களுக்குத் தான். ஒருவரின் உழைப்பில் ஒரு ஊரே சாப்பிடுகிறது. ஆனால் உற்பத்தி செய்தவனோ சாப்பிட வழியின்றித் திண்டாடுகிறான்.

எப்போது விவசாயியும், விவசாயமும் முன்னேறுகிறானோ அப்போது தான் ஒரு நாட்டுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

இதனை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திப்போம்!

அந்த வழியிலே சென்று நாம் நமது விவசாயிகளையும், நாட்டையும், காப்பாற்றுவோம்.

இளைஞர்களே சிந்தியுங்கள் !



உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் : (கண்டிப்பாக பதில் எழுதவும்) நமக்காக அல்ல நமது விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக.

சு. ஆனந்தராஜ் BSC விவசாயம்

தமிழ் இயற்கை பண்ணை

செட்டி குளம் , பெம்பலூர் மாவட்டம்

தமிழ் நாடு - இந்தியா



அலை பேசி ; +91 9487269907

organicananth@gmail.com

வலை தளம் ; www.organicananth.blogspot.com



'' செய் அல்ல செய்வோம் ''

’’ஒன்று படுவோம்! உயர்வோம்! உயர்த்துவோம்!’’

0 கருத்துரைகள்: