ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். முடிந்தால் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்தினால் எல்லாவற்றையும் நானும் படிப்பேன். இப்போதிருந்தே மேலேயுள்ள படத்தை நமது வலைப் பூக்களில் இட்டு நிறைய மக்களிடம் சென்று சேர்க்கலாம்.
Monday, 22 March 2010
உலக தண்ணீர் தினம் பற்றி ஓர் வேண்டுகோள்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். முடிந்தால் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்தினால் எல்லாவற்றையும் நானும் படிப்பேன். இப்போதிருந்தே மேலேயுள்ள படத்தை நமது வலைப் பூக்களில் இட்டு நிறைய மக்களிடம் சென்று சேர்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
விவசாயின் படைப்புகள்
-
▼
2010
(32)
-
▼
March
(11)
- உணவு அவசியம்
- பசி
- எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இர...
- விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!
- பி.டி. பருத்தி சக்தியை இழந்தது !!!!!!!
- "மரம் நடுதல்"
- உலக தண்ணீர் தினம் பற்றி ஓர் வேண்டுகோள்.
- தண்ணீரின் அருமை
- தண்ணீர் உயிரின் ஆதாரம் மண்ணின் உயிர்த்துளி;
- மரபணு மாற்ற உணவுகளால் ஆபத்து!
- உலகில் உண்மையான வேளாண்மை
-
▼
March
(11)
விவசாய இணையத் தளங்கள்
விவசாய இணையத் தளங்கள்
உழவன்- கால்நடை வளர்ப்பு
இந்திய முன்னேற்ற நுழைவாயில்
தேவை ஒரு விவசாயப் புரட்சி !!!
விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள்
இந்திய வரைபடம் - விவசாயம்
வேளாண்மை.காம்
உழவன்- கால்நடை வளர்ப்பு
இந்திய முன்னேற்ற நுழைவாயில்
தேவை ஒரு விவசாயப் புரட்சி !!!
விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள்
இந்திய வரைபடம் - விவசாயம்
வேளாண்மை.காம்



0 கருத்துரைகள்:
Post a Comment